திருப்பூரில் மண் எடுப்பதில் முறைகேடு எனப் புகார்... அதிகாரிகளிடம் பேசிக் கொண்டிருந்தபோது வாக்குவாதம், கைகலப்பு Jul 26, 2024 348 திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அனுப்பட்டி பகுதியில் வண்டல் மண் எடுக்க அனுமதி பெற்று விட்டு கிராவல் மண் எடுக்கப்படுவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டினர். 285 நீர்நிலைகளில் களிமண் மற்றும் வண்டல்மண் இ...